தமிழக மீனவர்களின் படகு மீது இலங்கைக் கடற்படை கப்பல் மோதி தாக்கியதில், படகு கவிழ்ந்து இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் உயிரிழந்த விவகாரத்தில்,கொலை வழக்கு பதிந்து ரூ.1 கோடி இழப்பீடு பெற்று தர ஒன்றிய அரசை சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.
தமிழக மீனவர்களின் படகு மீது இலங்கைக் கடற்படை கப்பல் மோதி தாக்கியதில், படகு கவிழ்ந்து இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் உயிரிழந்த விவகாரத்தில்,கொலை வழக்கு பதிந்து ரூ.1 கோடி இழப்பீடு பெற்று தர ஒன்றிய அரசை சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.